ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

காதல் குறட்பாக்கள் : 3

நேற்றுவரை
அறியாதிருந்த எமனை
இன்று
கண்டுகொண்டேன்
அவள்
கண்களில்

----------------------------------------------------------------------
குறள்:1083
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு

1 கருத்து: