ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

காதல் குறட்பாக்கள்:4

இரண்டுமே
உயிருண்ணும்.
ஒன்று
காலனின் பாசவலை
மற்றொன்று
காதலியில் பார்வைவலை.
-----------------------------------------------
குறள்:1084
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்

1 கருத்து: