வியாழன், 1 ஜூலை, 2010

காதல் குறட்பாக்கள்

புத்தகத்தை
வாசிக்க வாசிக்க
அறியாமையை உணர்ந்ததுபோல்
உன்னை
நேசிக்க நேசிக்க
உணர்கிறேன்
புதிய எழுச்சிகளை.

அன்பே!
அணைக்க அணைக்க
இனிக்கிறாய்.
இனிக்க அணைக்க
சுகிக்கிறாய்.

குறள்:
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு (1110)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக