ஞாயிறு, 11 ஜூலை, 2010

நீங்கள் புத்தகம் வெளியிடவேண்டுமா ?

முகநூல் தோழமை படைப்பாளிகளே! உங்கள் கவிதைகள், கட்டுரைகள்,
புதினங்கள்,சிறுகதைகள்,போன்ற பலவற்றையும் ''தகிதா'' பதிப்பகம் அச்சிட்டு நூலாக வெளியிட்டு தமிழ் இலக்கிய உலகில் உங்களை எழுத்தாளர்களாய் அடையாளப்படுத்த தாயாராக இருக்கிறது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவரும் இந்த நல்வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

எழுதி வைத்தவர்கள் அனுப்பி வையுங்கள்,எழுத தொடங்கியவர்கள் சேமித்து வையுங்கள்,எழுத விரும்புகிறவர்கள் எழுதி வையுங்கள்.வெல்க தமிழ்!

புதிய ழ
தகிதா பதிப்பகம்
தீபம் பூங்கா-2
கே.வடமதுரை
கோவை -17
9443751641

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக