வியாழன், 22 ஜூலை, 2010

தெய்வம் கேட்காத பிச்சை

பாட்டாளியின்
கூலிக் காசு
மந்திரம் ஓதியவனின்
தட்டில் விழுந்ததும்
அபஸ்வரம் கேட்டு
திடுக்கிட்டார்
கடவுள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக