தமிழோசை
செந்தமிழ்த் தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்
வியாழன், 22 ஜூலை, 2010
தெய்வம் கேட்காத பிச்சை
பாட்டாளியின்
கூலிக் காசு
மந்திரம் ஓதியவனின்
தட்டில் விழுந்ததும்
அபஸ்வரம் கேட்டு
திடுக்கிட்டார்
கடவுள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக