ஞாயிறு, 4 ஜூலை, 2010

காதல் குறட்பாக்கள்

விழி மலர்கள்
பூத்திருக்கும்
என் காதலியின்
பொன் வதனத்திற்கு
நிலவே !
உன்வதனம் ஈடாகுமா?

பலரின் காட்சிக்கு
நீ!
எனது ஆட்சிக்கு
மட்டுமே அவள்.
---------------------------------------
குறள்:1119
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக