வியாழன், 1 ஜூலை, 2010

இரண்டாவது முறையாக கொல்லப்பட்ட கணியன்பூங்குன்றன்

"செம்மொழியான தமிழ் மொழியாம்" என்ற பாடலை உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரும் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள் . அந்த செம்மொழி அடையாள பாடலில் "யாதும் ஊரே யாவரும் கேளிர் "எனபது கணியன் பூங்குன்றனாரின் வரிகள். அதை பாடும்போது இசைக்காக அப்படி பாடினாரா? அல்லது அதன் பொருள் தெரியாமல் பாடினாரா? என்று தெரியவில்லை. ஆனால் ரகுமான் பெரிய பிழை செய்திருக்கிறார்.'கேளிர்' என்றால் 'உறவினர்கள்' என்று பொருள்.ஆனால் 'கேளுங்கள்' என்று பொருள் பட 'கேளீர்' என்று நீட்டி முழக்கி பாடியிருக்கிறார். பாடலில் உயிரை கொல்லும் இசை ஆதிக்கத்திற்கு கடுமையான கண்டனங்கள்.ரகுமான் அர்த்தம் தெரியாமல் பாடி கணியன் பூங்குன்றனின் வரிகளில் உள்ள 'மானுட நேயத்தை' கொன்று புதைத்திருக்கிறார். ரகுமானுக்குதான் பொருள் தெரியவில்லை என்றால் தமிழ் வளர்ச்சித் துறைக்குமா தமிழ் தெரியவில்லை? அபத்தமான பொருளுடைய அந்த பாடலுக்கு ஒப்புதல் வழக்கியது செவிலக்கியத்திற்கு அவமானம்.

3 கருத்துகள்:

  1. கன்னல் தமிழல்லவா கடித்து பார்த்திருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  2. நண்பரே,வணக்கம்!

    எனது 'பேஸ் புக்' (facebook) வலைக்குள் நண்பராய் இணைந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி;வரவேற்கிறேன். நீங்களும் உங்கள் நண்பர்களும் அவ்வப்பொழுது இதன் மூலம் நல்ல விஷயங்களைப் பங்கிட்டு கொள்ளலாம்.

    விரைவில் என்னுடைய 'உலகத் தமிழர் மையம்'(Ulaga Thamizhar Maiyam -http://ulagathamizharmaiyam.blogspot.com) என்ற இன்னொரு 'பகிர் வலைத்தளத்தில்' நிறைய செய்திகளை, படிப்பவர்களின் மனதில் பதியும் படியான படைப்புக்களாகத் தரப் போகிறேன்.சிந்தைக்கும், சிந்தனைகளுக்கும் உரமிடக் கூடிய விஷயங்களாக அவை பரிணமித்திருக்கும்.

    கிட்டதட்ட அது ஒரு மின்னஞ்சல் இதழைப் போல உங்கள் எண்ணங்களை ஈர்க்கும் என்பது மட்டும் நிச்சயம்.அதற்கு சில நாட்கள் நீங்கள் பொறுத்திருக்க வேண்டுமே.

    மேலும் தொடர்புகளுக்கு krishnanbalaa@gmail.com என்ற இ-மெயில் முகவரியைப் பயன்படுத்தி எனக்கு நீங்கள் எழுதலாம்.மிக்க நன்றி.
    நட்புடன்,
    கிருஷ்ணன் பாலா

    எனது முகவரி:
    கிருஷ்ணன் பாலா
    282 / 1, கண்ணகி நகர்,
    பை பாஸ் சாலை அருகில்,
    தாராபுரம்-638656
    திருப்பூர் மாவட்டம்
    தமிழ் நாடு

    அலை பேசி: (00 91 ) 94440 69234
    மின்னஞ்சல்: krishnanbalaa@gmail.com
    வலைத்தளம்: http://www.ulagathamizharmaiyam.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. நண்பரே,வணக்கம்!

    எனது 'பேஸ் புக்' (facebook) வலைக்குள் நண்பராய் இணைந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி;வரவேற்கிறேன். நீங்களும் உங்கள் நண்பர்களும் அவ்வப்பொழுது இதன் மூலம் நல்ல விஷயங்களைப் பங்கிட்டு கொள்ளலாம்.

    விரைவில் என்னுடைய 'உலகத் தமிழர் மையம்'(Ulaga Thamizhar Maiyam -http://ulagathamizharmaiyam.blogspot.com) என்ற இன்னொரு 'பகிர் வலைத்தளத்தில்' நிறைய செய்திகளை, படிப்பவர்களின் மனதில் பதியும் படியான படைப்புக்களாகத் தரப் போகிறேன்.சிந்தைக்கும், சிந்தனைகளுக்கும் உரமிடக் கூடிய விஷயங்களாக அவை பரிணமித்திருக்கும்.

    கிட்டதட்ட அது ஒரு மின்னஞ்சல் இதழைப் போல உங்கள் எண்ணங்களை ஈர்க்கும் என்பது மட்டும் நிச்சயம்.அதற்கு சில நாட்கள் நீங்கள் பொறுத்திருக்க வேண்டுமே.

    மேலும் தொடர்புகளுக்கு krishnanbalaa@gmail.com என்ற இ-மெயில் முகவரியைப் பயன்படுத்தி எனக்கு நீங்கள் எழுதலாம்.மிக்க நன்றி.
    நட்புடன்,
    கிருஷ்ணன் பாலா

    எனது முகவரி:
    கிருஷ்ணன் பாலா
    282 / 1, கண்ணகி நகர்,
    பை பாஸ் சாலை அருகில்,
    தாராபுரம்-638656
    திருப்பூர் மாவட்டம்
    தமிழ் நாடு

    அலை பேசி: (00 91 ) 94440 69234
    மின்னஞ்சல்: krishnanbalaa@gmail.com
    வலைத்தளம்: http://www.ulagathamizharmaiyam.blogspot.com

    பதிலளிநீக்கு