வியாழன், 22 ஜூலை, 2010

கூடு

புறங்கூறும் உலகில்
சிகிச்சையும்
மருந்தும்
மருத்துவரும் இல்லாததால்


யாரோ சிலரின்
மனங்களில் முளைவிட்டு
உதடுகளில் சிறகுவிரித்து
காற்றில் பறந்து
காதுகளில் நுழைந்து
யாரோ பலரில்
இதயங்களில்
கூடுகட்டிக்கொண்டே இருக்கின்றன
வார்த்தை கிருமிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக