செந்தமிழ்த் தாய்
சிலம்படியின் முன்னேற்றம்
ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்
வியாழன், 22 ஜூலை, 2010
கூடு
புறங்கூறும் உலகில் சிகிச்சையும் மருந்தும் மருத்துவரும் இல்லாததால்
யாரோ சிலரின் மனங்களில் முளைவிட்டு உதடுகளில் சிறகுவிரித்து காற்றில் பறந்து காதுகளில் நுழைந்து யாரோ பலரில் இதயங்களில் கூடுகட்டிக்கொண்டே இருக்கின்றன வார்த்தை கிருமிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக