ஞாயிறு, 4 ஜூலை, 2010

காதல் குறட்பாக்கள்

அவள்
காம்பு கிள்ளாமல்
அனிச்சப்பூ சூடினாள்.

அந்தோ..!
முறிந்தே போனது
அவளின்
மெல்லிய நூலிடை.
--------------------------------------------
குறள்:1115
அனிச்சபூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஆ பறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக