சனி, 24 ஜூலை, 2010

முள்ளும் மலரும்

அன்பே !
உன் புன்னகை மொட்டினை
பூவாக மலர்த்து
என்
கருவேல மரங்களில்
கனகாம்பரங்கள் பூக்கட்டும்

முள்ளும் மலரும்
முள்ளும் மலரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக