புதன், 29 டிசம்பர், 2010

தகிதா கண்காட்சி

கோவையில் வரும் 31,1,2 ஆகிய மூன்று நாட்கள் நடைப்பெற இருக்கும் கண்காட்சியில் தகிதா பதிப்பகத்தின் அரங்கு இடம்பெறுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .கோவை வாழ் முகநூல் தோழர்களே ! வாருங்கள் ;இந்த தகவலை உங்கள் வாசக நண்பர்களுக்கு கூறுங்கள்.அறிவு ஜீவிகளே !ஒன்று சேருங்கள்.என்றும் உங்கள் நல்லாதரவில் எமது தகிதா பதிப்பகம் என்னும் காகிதச் சோலையில் காவியங்கள் எப்போதும் பூத்துக் குலுங்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக