இலக்கியத்தையும் ஓவியத்தையும் இருவிழிகளாகக் கொண்டு இந்த பிரபஞ்சத்தை தரிசிக்கும் கலைத்தந்தை பி ஆர் ஆர் அவர்களுக்கு தோழமையுடன் மணிவண்ணன் வரைவது. வணக்கம் முதலில்.தங்களின் இடையறாத பணிகளுக்கிடையே எமது கவிதை சிற்றிதழ்களுக்கும் தகித்த பதிப்பகத்தின் வெளியீடுகளுக்கும் சிறப்பான முகப்பினை தயார் செய்து தந்து எமது வெற்றிக்கும் துணை நிற்கும் தங்களுக்கு ஆசிரியர் குழுவினரின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளை உரித்தாக்க கடமைப் பட்டிருக்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக