வெள்ளி, 17 டிசம்பர், 2010

தகிதா வெளியீடுகள்

கவிஞர் இரத்தின பிரியன் என்ற மூத்த படைப்பாளியின் கவிதைத் தொகுப்பு தகிதா பதிப்பகத்தில் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஜப்பானிய தத்துவக்கவிதைகள் என்று குறிப்பிடப்படும் ஹைக்கூ கவிதைகள் எழுதுவதில் வல்லவர். கவிதைக்களத்தில் நீண்ட வருடங்களாக முத்திரை பதித்துவரும் அவரின் கவிதைத்தொகுப்பு தகிதா பதிப்பகத்தின் மற்றுமொரு மைல்கல் .அவரை தகிதா வரவேற்று வாழ்த்துகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக