வெள்ளி, 17 டிசம்பர், 2010

பூவிழுந்த விழியாள்

என் முகத்தில்
படரும் உணர்விழைகளை
வாசிக்கும் அளவிற்கு
விழிகள் பிரகாசமாய் இல்லை
என் அன்னைக்கு....
இருந்தாலும் புரிந்துகொள்கிறாள்
என் மொழிகளை
செவிகளில்
பார்த்து.பார்த்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக