வெள்ளி, 17 டிசம்பர், 2010

வாழ்வும் மரணமும்

கண்ணிவெடிகள்
புதைக்கப்பட்டிருந்த
இடத்திற்கு அருகே
இரைதேடிக் கொண்டிருந்தது
சமாதானப் புறா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக