தமிழோசை
செந்தமிழ்த் தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்
வெள்ளி, 17 டிசம்பர், 2010
காதல் குறட்பாக்கள்
ஊடலில்
தோற்றவரே
வெற்றிபெற்றவராக
அறிவிக்கப்படுகிறார்.
ஏன் தெரியுமா?
கட்டில் போரில்
காயங்கள் செய்தவரைவிட
காயங்கள் பெற்றவரே
வாகை சூடுவதால் !
குறள்: 1327
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக