நமது முகநூல் தோழரான ஜோசப் சேவியர் தாசப்பன் அவர்களின் கவிதைத் தொகுப்பு ஒன்றும் தொடர்ந்து அச்சாக இருக்கிறது. நல்ல இலக்கிய ரசனையும், மொழி ஆளுமையும் , படைப்பாற்றலும் மிக்க இந்த படைப்பாளர் கவிதையில் மாற்று ரசனையை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அருமையான புத்திலக்கிய படைப்பாளி. தமிழ் இலக்கிய வரலாற்றில் காலம் கடந்து ஓடும் கவிதை நதியில் இவர்களின் ஓடமும் ஓடும். வருகிற தலைமுறைகளையும் கரை சேர்க்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக