வெள்ளி, 17 டிசம்பர், 2010

காதல் குறட்பாக்கள்

'இப்பிறவியில் உன்னை பிரியேன்'
என்றேன்.
அவள்
வரும் பிறவிகளுக்காய்
வருந்தி அழுதாள்.

குறள்:1315
இம்மைப் பிறப்பில் பிரியலாம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக