புதன், 22 டிசம்பர், 2010

முகநூல்

கன்னத்தில்
வரி ஒழுங்கில்லாமல்
தாறுமாறாக எழுதப்பட்டிருந்தன
சில புதுக்கவிதைகள்.
யாரும் வெட்டாததால்
தன் நகங்களை
தூரிகையாக்கி
தானே வரைந்திருக்கக்கூடும்
அந்த
மூன்றுமாத மழலை.

1 கருத்து: