வெள்ளி, 17 டிசம்பர், 2010

சங்கொலி

"பொங்கு தமிழர்க்கு
இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென சங்கே முழங்கு"
ஓயாமல்
முழங்கிக்கொண்டே இருக்கிறது
மரித்த தமிழர்களின் மனைகளில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக