வெள்ளி, 17 டிசம்பர், 2010

தகிதாவின் வெளியீட்டில் அடுத்ததாய் ஒரு சிறுகதை தொகுப்பு

தகிதாவின் வெளியீட்டில் அடுத்ததாய் ஒரு சிறுகதை தொகுப்பு வெளிவருகிறது . தொகுப்பின் பெயர் ' கோவை கடற்கரை' என்பதாகும் .இந்த தொகுப்பின் ஆசிரியர் ஒரு மாணவர்.பெயர் ம.அசோக்குமார் .கல்லூரி படித்துக்கொண்டிருக்கிறார். முற்போக்காக சிந்திக்கிற, முற்போக்காக செயல்படுகிற படைப்பாற்றலும் மொழியாளுமையும் வாய்க்கப்பெற்ற வளரும் மாணவ கலைஞன். 'பிப்ரவரி 30 ' என்னும் குறுநாவலை எழுதி புத்திலக்கிய வரலாற்றில் முத்திரைப்பதித்த அற்புத படைப்பாளி.அன்னாரை பதிப்பகத்துடன் இணைந்து நீங்களும் வாழ்த்தி வரவேற்பு செய்யுங்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக