புதியதாய் கவியுலகில் புகுந்திடும் கவியன்பர்களைமதித்திடும் பண்பில் மதிக்கின்றேன் மணியின்புதிய “ழ” என்னும் புத்துயிரூட்டூம் பதிப்பகம்அதிகமதிகம் அணுதினமும் மதிக்குமென் அகம்எழுத்தறிவித்த என்னுயிர் ஆசான்களைப் போல்; என்...“எழுத்தை” அறிவிக்கும் எண்ணத்தில் முதல்வன் நீதமிழின் சிறப்பெழுத்தையே உனது தலையெழுத்தாக்கிதமிழாய் தமிழுக்காய் தாழாது உழைத்திடும்அமிழ்தினுமினிய அன்பின் ஊற்று நீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக