வெள்ளி, 17 டிசம்பர், 2010

கவிஞர் கலாம் காதிர் அவர்களின் வாழ்த்து _புதிய ழ

புதியதாய் கவியுலகில் புகுந்திடும் கவியன்பர்களைமதித்திடும் பண்பில் மதிக்கின்றேன் மணியின்புதிய “ழ” என்னும் புத்துயிரூட்டூம் பதிப்பகம்அதிகமதிகம் அணுதினமும் மதிக்குமென் அகம்எழுத்தறிவித்த என்னுயிர் ஆசான்களைப் போல்; என்...“எழுத்தை” அறிவிக்கும் எண்ணத்தில் முதல்வன் நீதமிழின் சிறப்பெழுத்தையே உனது தலையெழுத்தாக்கிதமிழாய் தமிழுக்காய் தாழாது உழைத்திடும்அமிழ்தினுமினிய அன்பின் ஊற்று நீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக