வெள்ளி, 17 டிசம்பர், 2010
தகிதா வெளியீட்டில் அடுத்ததாக பி ஜி சரவணனின் கவிதை தொகுப்பு
தகிதா வெளியீட்டில் அடுத்ததாக பி ஜி சரவணனின் கவிதை தொகுப்பு வெளியாகிறது.அழகியல் குறித்தும் , சூழலியல் குறித்தும் செம்மொழிக்கவிதைகளை பொழியும் இந்த படைப்பாளி புத்திலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பதிவை ஏற்படுத்தியவர். இவரது புதுக்கவிதைகள் சங்க இலக்கியங்களை படிக்கும் சுக அனுபவத்தை உருவாக்குகின்றன .புழக்கத்தில் இல்லாமல் மறைந்துபோன பழம் சொற்களாலும் ,மனதிற்குள் சாரலைப் பொழியும் குளுமையான வார்த்தைகளாலும் கருவாக்கி உருவாக்கும் இவனின் கவிதைகள் தனித்துவம் வாய்ந்தவை. ஆடம்பரமில்லாத இயல்பான கவிதைகளின் எதார்த்த படைப்பாளி பி ஜி சரவணன் அவர்களின் கவிதைத் தொகுப்பை வெளியிடுவதில் தகிதா பதிப்பகம் பெருமை கொள்கிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக